கொல்லவார் இராஜகம்பளம்
கொல்லவார் கவிதை ======================== கொல்ல குல தந்தையே உலகின் குறைவில்லா சிந்தையே ! கள்ளமில்லா குலத்தின் காவலனே உலகின் உள்ளமெல்லாம் இருப்பவனே ! எம் குல வேந்தனே கொல்லவாருக்கு தீங்கிழைத்த கம்சனை கொல்ல வந்தோனே, எம் குல வேந்தனே ! மதுராபுரி ஆண்டவனே அழகர் மலையில் வாழ்பவனே எம் குல வேந்தனே ! அதர்மம் அழிக்க தர்மத்தின் துணை நின்றோனே எம் குல வேந்தனே ! கீதை தந்த கீத கோவிந்தமே ! எம் குல வேந்தனே ! பேய் மழை இலிருந்து கொல்லவார் ஐ கோவர்த்தன மலை ஏந்தி காத்தோனே, எம் குல வேந்தனே ! அவதாரம் பல எடுத்து உலகத்தின் அழிவை காத்தோனே! எம் குல வேந்தனே ! -உன் போல் சொல்ல யாருமில்லை கொல்லவாருக்கு நீதான் எல்லை !