Posts

கொல்லவார் இராஜகம்பளம்

Image
கொல்லவார் கவிதை             ======================== கொல்ல குல தந்தையே உலகின்  குறைவில்லா சிந்தையே !  கள்ளமில்லா குலத்தின் காவலனே உலகின்    உள்ளமெல்லாம் இருப்பவனே !  எம் குல வேந்தனே கொல்லவாருக்கு  தீங்கிழைத்த கம்சனை   கொல்ல  வந்தோனே,  எம் குல வேந்தனே ! மதுராபுரி ஆண்டவனே அழகர் மலையில் வாழ்பவனே எம் குல வேந்தனே ! அதர்மம் அழிக்க தர்மத்தின்  துணை நின்றோனே எம் குல வேந்தனே ! கீதை தந்த கீத கோவிந்தமே ! எம் குல வேந்தனே ! பேய் மழை இலிருந்து கொல்லவார் ஐ  கோவர்த்தன மலை ஏந்தி காத்தோனே,  எம் குல வேந்தனே !  அவதாரம் பல எடுத்து உலகத்தின் அழிவை காத்தோனே!  எம் குல வேந்தனே !  -உன் போல் சொல்ல யாருமில்லை கொல்லவாருக்கு நீதான் எல்லை !